ஆராச்சிக்கட்டுவ-ஆனவிழுந்தாவ சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ பரவலில் 10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.இந்த சம்பவம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here