யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here