இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 937 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here