ranil wickremesinghe

மீண்டும் பாராளுமன்றம் செல்லவுள்ள ரணில்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன...

மகிந்த-மைத்திரி திடீரென சந்திப்பு?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தி​ல் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி...

உலக வல்லாதிக்க சக்திகளின் கழுகுப் பார்வையில் இலங்கை தான் இலக்கா?

புவிசார் மூலோபாய, புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார வளங்களின் காரணமாக உலக வல்லாதிக்க சக்திகளுடைய நலன்களின் மோதுகையே இலங்கை இலக்கு வைக்கப்படுவதற்கு காரணமாகும் என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்...

யாழ் நகரை சுத்தமாக்க எடுத்த நடவடிக்கை தவறெனில், அத்தவறை தொடர்ந்து செய்வோம்: மணிவண்ணன் அதிரடி

இலங்கை சட்டம் ஒழுங்கு துறையின் கரிநாள் இன்று. யாழ் மாநகரசபையின் சுயாதீன செயற்பாட்டிற்கு பொலிசார் அச்சுறுத்தல் விடுத்த கேவலமான நாள். எங்களுடைய சுயாதீன செயற்பாட்டை ஊறு விளைவிக்கும் எந்த அதிகாரமும்...

தமிழ் அரசியல் கைதியின் தாயார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் தாயார், காவல்துறையினரின் நடவடிக்கை அசமந்தமாக இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

இலங்கைக்கு கறுப்பு ‘பெயிண்ட்’ அடிக்கிறார்கள்..! மனோ கணேசன் பகீர் தகவல்

தனித்தமிழீழத்தை இலங்கைத் தீவில் அமைப்பதற்கும், சர்வதேச சமூகம் அதற்கு உதவும் வகையில் சில தேரர்களின் செயற்பாடு அமைவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணோசன் தெரிவித்துள்ளார். இது...

தேர்தலை நடத்தாது காத்திருக்க முடியாது – திஸ்ஸ விதாரண

கொரோனா வைரஸ் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கலாம். அதுவரை தேர்தலை நடத்தாது காத்திருக்க முடியாது என லங்கா சம்சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

Follow us on Facebook

1,682FansLike