கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நபரொருவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே, கண்டி வைத்தியசாலையின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here