இலண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் இன்று (06) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.நாட்டை வந்தடைந்த இவர்கள் இராணுவ பஸ்கள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here