நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுப்பெற்று 11 ஆண்டுகளான நிலையில் 11ஆவது தேசிய நினைவு தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லயில் தற்போது இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here