கொரோனா தொற்றுக்குள்ளாகிய 628 கடற்படையினருள், 300 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் 328 கடற்படையினர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here