மோட்டார் சைக்கிள் -டிமோ பட்டா விபத்து ஒருவர் மரணம்!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில்  மோட்டார் சைக்கிளும் - பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

திருகோணமலை வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஷ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் நடைபெறாது!

வரலாற்று சிறப்புமிக்கதும், கிழக்கலங்கையின் தொன்மைமிகு கோவிலுமாக விளங்கும் சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை வெருகலம்பதிசிறி சித்திர வேலாயுத சுவாமி தேவஷ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் 08/09/2021 இடம்பெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று...

திருமலையில் இம் மாதம் மாத்திரம் 69 மரணங்கள்; இதுவரை 218 கொரோனா மரணங்கள் பதிவு – வைத்தியர் கொஸ்தா

திருகோணமலை மாவட்டத்தில் இது வரைக்கும் 218 கொரோனா மரணங்கள் மொத்தமாக பதிவாகிய நிலையில் இம்மாதம் மாத்திரம் 69 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜீ.எம்.கொஸ்தா...

திருகோணமலையில் ஹிஷாலினிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் திருகோணமலை அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் மற்றம் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகலவிதமான வன்முறைக்கு எதிராக...

கொலை செய்த நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்-குற்றவாளிக்கு மரண தண்டணை!-

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாலையூற்று பகுதியில்...

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 28 பேர் மரணம்-846 தொற்றாளர்கள்!

திருகோணமலை மாவட்டத்தில் செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை 28  பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 846 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள்...

திருகோணமலை மாவட்ட நெல் வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட நெல் மொத்த வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன...

பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு விளக்கமறியல் – திருகோணமலை

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி...

Follow us on Facebook

1,682FansLike