டுவிட்டர்,பேஸ்புக், உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், டிக்டொக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
பாகிஸ்தானிற்குள் அனைத்து சமூக வலைத்தளங்களும் சில மணிநேரத்திற்கு தடை செய்ய...
கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை!
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் ஐதராபாத்தில் மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
செல்லிடத் தொலைபேசியில் கொரோனாவை அழிக்க தானியங்கி கருவி
செல்லிடத் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளிலும் ரூபாய் தாள்கள் போன்ற காகிதங்களிலும் கொரோனா வைரசை அழிக்கும் வகையிலான தானியங்கி கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research...
‘வாட்ஸ்அப் வெப்’ தளத்தில் புதிய வசதி
‘வாட்ஸ்அப்’ செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் அதன் மேம்படுத்துனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் ‘வாட்ஸ்அப்’ சேவையை பல்வேறு...
பயனாளர்களுக்கு கொரோனா குறித்த தகவல்களை வழங்கும் சிரி!
ஆப்பிள் நிறுவனம் தனது அலைபேசிகளில் உள்ள சிரி என்ற குரல் உதவி செயலியில் கொரோனா தொடர்பான ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது.
இது பயனாளர்களுக்கு கொரோனா...
கொரோனா காலத்தில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் என்ன தெரியுமா?
கொரோனா காலத்தில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
அரசுக்கு உதவ முன்வந்த கூகுள். ...
கொரோனா பரவலைத் தடுக்க, உலகம் முழுவதும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கண்டறிய கூகுள் நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
கூகுள்...






