கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 15 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1045ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 604 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 432 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 15 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1045ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 604 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 432 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here