ஹிஸ்புல்லாவின் பதவி பறிப்பு:வெளியாகியது காரணம்
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழக்கின் இறுதி தீர்ப்பு இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் நீதி மன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டது
இதில் ஹிஸ்புல்லா அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது
மன்னிப்பு கோரினார் சஜித்
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தேர்தல் மேடை ஒன்றில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்பாக நிகழ்த்திய உரைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார்....
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்
நேற்றைய தினம் மேலும் 20 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 18 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் இதுவரையான கொரோனா நிலவரம்
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என...
பிரசவித்த குழந்தையை புதைத்த தாய்…!
பிரசவித்த குழந்தையை புதைத்து விட்டு அறியாதவள் போல் இருந்த தாய் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
ஹட்டன் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தினை ஹட்டன் தலைமை நீதவான்...
முதியவரின் கழுத்தை நெரித்து கொலையில் முடிந்த திருட்டு: கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்பு!
தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
இன்று அதிகாலை...
பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி!
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
கொவிட் -19 பெருந்தொற்று...
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!
இன்று (27) நள்ளிரவு முதல் மூன்று வகை அரிசிக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை அமுல்ப்படுத்தப்படுகிறது.
இதன்படி,
நாட்டரிசி – 96சம்பா –...
திருகோணமலையில் 18 வயது இளம் மனைவி தற்கொலை முயற்சி
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய்...
சீன Sinopharm தடுப்பூசி வழங்கப்படக்கூடாது- இலங்கை மருத்துவ சபை
தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி நாட்டில் Sinopharm தடுப்பூசி வழங்கப்படக்கூடாது என இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை...









