பாடசாலையும் சமூக உறவும்…!

0
பாடசாலையும் சமூகமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவிற்கு நெருங்கிய தொடர்பை உடையனவாகும்.அதாவது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தில் உள்ள பாடசாலையிலும், அதேபோல் ஒரு பாடசாலையின் வளர்ச்சி அது அமைந்துள்ள சமூகத்திலும்...

குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது-திடுக்கிடும் புதிய தகவல்!

0
கொழும்பு டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது, ஹங்வெல்ல விடுதியின் குளியலறையில் பெண்ணின் தலையை, புத்தல பொலிஸ்...

நாடு திரும்பிய பெண் திருகோணமலையில் திடீரென உயிரிழப்பு

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை...

திருகோணமலையில் சிக்கிய திருட்டுக் கும்பல்

0
திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து களவு போன பொருட்கள் மீட்கப்பட்டு...

நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை!

0
வாக்களிக்க வரமாட்டார்கள் என நினைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமது வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான...

திருகோணமலையின் பிரபல ஆசிரியர் தனிமைப்படுத்தலில்.

கடந்த வெள்ளி 15.05.2020 அன்று உப்புவெளி அலஸ்தோட்டம் பகுதியில் பிரபல விடுதியில் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர்...

திருகோணமலையில் நெற்கதிர்களை அழிக்கும் புதிய குருவியினம்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்களில் காணப்படும் நெற்கதிர் விளைச்சல்களை குருவி இனமொன்று அழித்துள்ளதாக தெரியவருகிறது.  இவை...

மனைவியின் முறையற்ற படங்களை அனுப்பிய நபரை நடுவீதியில் குத்தி கொலை செய்த கணவன்!

0
குருணாகல் மாவட்டத்தில் தனது மனைவியின் முறையற்ற படங்களை அனுப்பிய நபரை, அவரின் கணவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நாரம்மல – பஹமுனே...

ஹிஸ்புல்லாவின் பதவி பறிப்பு:வெளியாகியது காரணம்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழக்கின் இறுதி தீர்ப்பு இன்றைய தினம்  நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் நீதி  மன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டது  இதில் ஹிஸ்புல்லா அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது 

15 நாய்களை விஷம் வைத்துக் கொன்ற நபர் கைது!

0
வவுனியா – மாமடு பகுதியில் நபர் ஒருவர் தனது மாட்டை கடித்தமைக்காக 15 நாய்களை விஷம் வைத்து கொலை செய்துள்ளார். குறித்த நபரது மாடு...

Follow us on Facebook

1,682FansLike