எரிவாயு தட்டுப்பாடு விவகாரம் தொடர்பில் லிட்ரோ நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்
கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள்...
கல்குடாவில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை!
கல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியினை முற்றுகையிட்ட போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே...
கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஏன் பெற வேண்டும்? வைத்தியர் விளக்கம்!
பூஸ்டர் டோஸ் கொவிட் தொற்றின் தீவிரத்தினை 92% குறைக்கும். கொவிட் தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதத்தினை 81% குறைக்கும். பூஸ்டர் தடுப்பூசியினைபெற்றவர்களில் வைத்தியசாலைக்கான அனுமதி 93% குறைவடைகின்றது என மருத்துவர்...
ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் ´அக்ரஹார´
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதலாம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் ´அக்ரஹார´ காப்புறுதியின் கீழ் சலுகைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது 2016...
9 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் – தோட்டத் தொழிலாளர்களுக்கு மனோ அழைப்பு வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி...
இதுவரை 44 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ்….
நாட்டில் இதுவரை 44 ஆயிரத்து 111 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு...
3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி பலி
3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.துன்னாலை, ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு இறந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) கரவெட்டி வடக்கு பகுதியில் இடம்பெற்றது என்று...
சுவிஸ் – இலங்கை இடையே ஒவ்வொரு வெள்ளியும் நேரடி விமான சேவை
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான சேவையின் ஆரம்ப விமானம் நேற்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.இந்த விமானத்தில் 96 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் விமானி...
பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் – கெஹலிய ரம்புக்வெல்ல
பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து, இலங்கை கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்...
நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரம் இலங்கைக்கு!
நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நைட்ரஜன்...








