வவுனியாவில் குளங்களுக்கான காணிகளை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு
வவுனியாவில் குளங்களுக்கான காணிகளை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி இன்று முறியடிக்கப்பட்டது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தினால் கமநல அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரமும் காணி மீளப்பெறுகை...
கானா நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலி
கானா நாட்டின் கிழக்கே எனியினம் என்ற பகுதியில் பயணிகளை ஏற்றி செல்லும் இரு பேருந்துகள் சரக்கு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். ...
யாழ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகாயம்
யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மக்களை ஒன்று கூட்டிய மத போதகர் மீது சட்ட நடவடிக்கை
புத்தளம் – மாரவில நகரில், மக்களை ஒன்று கூட்டி மத நிகழ்வொன்றினை நடாத்திய போதகர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (16)...
இ.தொ.கா என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படுவார்."
என்று இலங்கைத்...
600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் – பெண் ஒருவர் கைது
5 வங்கி கணக்குகள் ஊடாக போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹிவளை பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.41 வயதுடைய பெண் ஒருவரே...




