திருகோணமலை மோட்டால் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வரிசையில் நிற்கும் மக்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்திற் கொள்ளாமல் இருப்பது வருத்தத்தையளிக்கின்றது.

சமூக நலன்விரும்பி ஒருவரிடமிருந்து கிடைத்த சில படங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here