5 வருடம் காத்திருந்து புத்தருக்காக தனது தலையை வெட்டிய மடாதிபதி

வடக்கு தாய்லாந்தில் புகிங்காங் மடத்தில் மடாதிபதியாக இருப்பவர் 68 வயதான தம்மகோர்ன் வாங்க்பிரீச்சா. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை பெற தன் தலையை வெட்டி...

கொரோனா உயிரிழப்பு-இஸ்லாமிய முறையில் மாற்றி அடக்கம் செய்யப்பட்ட உடல்!

கடலூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த இரு வேறு மதத்தினரின் சடலங்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஊழியர்கள் மாற்றி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த...

தந்தை மீது அதிக பாசம் வைத்த 3 வயது குழந்தையை கொன்ற தாய்

பெண் குழந்தைகள் பெரும்பாலும் தந்தை மீதே அதிக பாசம் வைத்திருப்பார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.ஆனால், இதை புரிந்துகொள்ளாத தாய் தன் மீது அதிக...

பிக்பாஸ் தொடங்கும் நாள் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாக்ஷன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் திகதி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த...

மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்!!

இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் பன்னலால் என்பவரும் அவரது மனைவி மற்றும் 5 பெண் குழந்தைகளும் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் மனைவி கர்ப்பமடைய 6 வதாக...

மனித தலையை தீயில் சுட்டு பங்கு போட்டு சாப்பிட்ட சைக்கோ ஜோடி

0
மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டதாக இளைஞர் ஒருவரையும் அவருடன் இருந்த பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் இந்தியாவின் ஆந்திராவில்...

பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை : ஐ.நா. கணிப்பு

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரோனா நோய் தொற்று பரவி உலகம் முழுவதும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி...

இந்தியா பதிலடி கொடுக்கும் திறனை கொண்டுள்ளது!

லடாக் பகுதியில் சீன படையினருடன் இடம்பெற்ற மோதல் 20 இந்திய படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு சூழ்நிலையிலும், அதற்கு பொருத்தமான பதிலடியை கொடுக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர்...

திடீரென நிறம் மாறிய ஏரி!!

மகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்திலுள்ள லோனார் ஏரி திடீரென பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறத்தில் மாறியுள்ளது மக்களையும், வல்லுநர்களையும் பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மும்பையிலிருந்து...

இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ ; எண்மர் உயிரிழப்பு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பாருச் (Bharuch) மாவட்டத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் உலையொன்று வெடித்தமையால் ஏற்பட்ட தீயில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 50...

Follow us on Facebook

1,682FansLike