217 ரன்கள் இலக்காக இருக்கும் போது 7வது வீரராக இறங்குவதுதான் சிறந்த கேப்டன்சியா?: தோனியை விளாசிய கவுதம் கம்பீர்!

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற...

ஐ.பி.எல்: விளையாட்டு உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த சி.எஸ்.கே – மும்பை போட்டி!

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை...

மெய்வல்லுனர் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 10 வீரர்களுக்கு புலமைப்பரிசில்

நாட்டின் சிறந்த பத்து மெய்வல்லுனர் போட்டியாளர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள...

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஓய்வா?

மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சனிக்கிழமை அன்று, தனது அணி வீரர் எம்.எஸ். தோனி...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா

பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியின் மேலும் 7 விளையாட்டு வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொஹமட் ஹஷ்னேன், ஃபக்ஹார் ஷமான், மொஹட்...

இந்திய வீரர்கள் எனக்கு எதிராக பேச கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்!

பாகிஸ்தான் வீரர் பகீர் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய வீரரகள் எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப் படுத்தப் படுகிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி...

கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு கொரோனா பரிசோதனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல விளையாட்டு போட்டிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஸ்பெயினில் பிரபலமான லா...

வனிந்து ஹசரங்கா – இந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள்.. உலகின் மிக மதிப்புமிக்க 10 வீரர்களில் ஒருவராவார்.!

22 வயதான ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா அடுத்த சில மாதங்களுக்குள் அணியின் மிக வெற்றிகரமான வீரராக இருப்பார் என்று இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கணக்கிட்டுள்ளார்.

என் மனைவிக்கு சமையலில் உதவுகிறேன்! குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுகிறேன்… மனம் திறந்த இந்திய அணி வீரர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

பேஸ்பால் போட்டியில் பொம்மை ரசிகர்கள்!

தைவானில் தொடங்க இருந்த சைனீஸ் புரோபஷனல் பேஸ்பால் லீக் (சிபிபிஎல்) போட்டி, கொரோனா பீதி காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு கொரோனா...

Follow us on Facebook

1,682FansLike