நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர், சுட்டு கொலை
நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை...
கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோன தடுப்பூசி
கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட...
டுவிட்டர்,பேஸ்புக், உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், டிக்டொக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
பாகிஸ்தானிற்குள் அனைத்து சமூக வலைத்தளங்களும் சில மணிநேரத்திற்கு தடை செய்ய...
முதற் தடவையாக செய்தி வாசிப்பாளராக களமிறங்கிய திருநங்கை
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அண்மையில் திருநங்கை ஒருவர் முதற்தடவையாக செய்தி வாசிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இச்சம்பவம் பங்களதேஷில் இடம்பெறுள்ளது.இதனை சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வெளிவந்துள்ள அதிர வைக்கும் ஆய்வு முடிவு-கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில் சிலருக்கு மாதங்கள் கடந்த நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டதும், கொரோனா தீவிரமடையாதவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள...
தாய் ஒருவர் பிள்ளைகளின் முன்னே கூட்டு பாலியல் துஸ்பிரயோகம்…
பாகிஸ்தானில் அதிவேக நெடுஞ்சாலையில் குழந்தைகளுடன் காரில் பயணித்த தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு எதிராக நான்காவது நாளாக பாகிஸ்தானின் பல நகரங்களில்...
1100 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள் ; வெளியான தகவல்!
1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
845 கிராம் எடை உள்ள...
கண்ணாடி சுவரிலான பொதுக் கழிப்பறை! சிறப்பு என்ன தெரியுமா?
தலைநகர் டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆன, அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் நிலவரம்
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பாரியளவில் உயர்வடைந்து வருகின்றது.
கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
கொரோனா காலத்திலும் அதிகரித்துள்ள பெண்கள் கொலை ?
மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், 17,982 பெண்கள் கொலை...









