வெளிவந்துள்ள அதிர வைக்கும் ஆய்வு முடிவு-கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில் சிலருக்கு மாதங்கள் கடந்த நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டதும், கொரோனா தீவிரமடையாதவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள...

தாய் ஒருவர் பிள்ளைகளின் முன்னே கூட்டு பாலியல் துஸ்பிரயோகம்…

பாகிஸ்தானில் அதிவேக நெடுஞ்சாலையில் குழந்தைகளுடன் காரில் பயணித்த தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு எதிராக நான்காவது நாளாக  பாகிஸ்தானின் பல நகரங்களில்...

மூளையை உண்ணும் அமீபா கண்டுபிடிப்பு : சுகாதாரத் துறை எச்சரிக்கை

0
மிக அரிய வகை மூளையை உண்ணக்கூடிய அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் புளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நெக்லேரியா பவுலேரி என்ற இந்த...

தன்ஸானியாவில் ஒரே இரவில் செல்வந்தரான சுரங்க அகழ்வாளர்

0
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்ஸானியாவில் சிறியளவு சுரங்க அகழ்வாளர் ஒருவர் ஒரே இரவில் செல்வந்தராகியுள்ளார். 15 கிலோகிராம் நிறையுடைய பெறுமதிமிக்க Tanzanite கற்கள் இரண்டை விற்ற...

கொரோனா காலத்திலும் அதிகரித்துள்ள பெண்கள் கொலை ?

0
மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில், 17,982 பெண்கள் கொலை...

1100 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள் ; வெளியான தகவல்!

0
1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  845 கிராம் எடை உள்ள...

அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்கம்…!

0
வங்களா விரிகுடாவில் அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் நாளை மறுதினம் (10) உருவெடுக்கும் என...

நாளொன்றுக்கு ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

0
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் மற்ற உயிா்க்கொல்லி நோய்த்தடுப்பு திட்டங்கள் முடங்கியுள்ளதால், தவிா்க்கக்கூடிய அந்த நோய்களுக்கு இலட்சக்கணக்கான குழந்தைகள் பலியாகும் அபாயம் நிலவுவதாக மருத்துவத் துறை...

கொவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்குகிறது!

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளது. உலகின் 200இற்க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால்...

இன்று மட்டும் 10,000 பேர் பாதிப்பா?

0
சர்வதேச ரீதியில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 10 ஆயிரத்து 370 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் மெக்ஸிக்கோ நாட்டிலேயே அதிகளவானவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us on Facebook

1,682FansLike