கடைசி வரை விவேக் சார் கூட நடிக்க முடியல…கண்ணீர் விட்டுக் கதறிய சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் நடிகர் விவேக்கின் இழப்பு ஏற்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவை செய்யும் மனிதராகவும் இளம் ரசிகர்களை பெரிதும்...
‘என் பரம்பரையிலேயே நான்தான் கார் வாங்கி இருக்கேன்’கண்ணீர் விட்டு கதறிய ஜி. பி முத்து!
டிக் டாக் செயலி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி. பி முத்து.
பொழுதுபோக்காக டிக் டாக்கை பயன்படுத்திய ஜி.பி முத்துக்கு இன்று புது வாழ்க்கையை...
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு முத்தம் கொடுத்த டிடி
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக டிடி என்கிற திவ்யதர்ஷினி காணப்படுகிறார்.
அத்துடன், சிறு வயது முதலே சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் மக்களால் பெரிதும் வரவேற்றுப்பு...
லொஸ்லியா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிரபல ஹீரோ ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக லொஸ்லியா நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் பாடகர் பாலசுப்பிரமணியம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருந்த பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த...
Vijay புள்ளிங்கோலாம் ஓடியாங்க: மாஸ்டர் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.
மாஸ்டர் படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்து முடித்த கையோடு விஜய், விஜய்...
ஏய் நீ யாருடி… வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனின் குடும்பி பிடி சண்டை
வனிதா மற்றும் பீட்டர்பால் மூன்றாம் திருமணம் மற்றும் பீட்டர்பால் முதல் மனைவியின் சர்ச்சை ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து தற்போது இந்த...
‘4ஜி’ பட இயக்குநர் மரணம்
தமிழ் திரைப்பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத்....
கோப்ரா படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார்.
விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்,...
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் சேதுபதியின் பேச்சு! – பொலிஸிலும் முறைப்பாடு
விஜய் சேதுபதியின் பேச்சு எப்போதுமே மக்களின் மனங்களில் ஆழமாக இறங்கும். அதனாலோ, என்னவோ மக்களின் செல்வனாகியிருக்கின்றார். மிகவும் சமூக அக்கறையுடன் அவர் கூறும் கருத்துக்கள் பலவற்றை திரைத்துறையினரே கைதட்டி பாராட்டியுள்ளனர்.









