சுவர்ணமஹால் Financial Services PLC இன் வியாபாரத்தினை இடைநிறுத்த தீர்மானம்

0
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, (நாணயச் சபை) 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை...

சற்று முன் வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

0
முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

1000 ரூபா நிவாரணம்-வர்த்தக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0
சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ .1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து...

உதவித் தொகையை பெற வந்து ஏமாற்றத்துடன் சென்ற முதியவர்கள்!

0
முதியவர்களுக்கு அரசாங்கத்தினால் மாதாந்தம் பெற்றுக் கொடுக்கப்படும் 2,000 ரூபாய் உதவித்தொகையைப் பெறுவதற்காக ஹட்டன், போகவந்தலாவ உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் உள்ள பலர் இன்று (12) காலை தபால் நிலையங்களுக்கு முன்பாக...

யாழ்ப்பாணத்திற்கு இராணுவத் தளபதி திடீர் விஜயம்

0
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை...

பொலிஸ் தலைமையகத்தின் விழிப்புணர்வு எச்சரிக்கை !

0
புதுவருட பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழங்கலாம் என்றும் அது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கின்றது. அவ்வாறான போலி நாணயத்தாள்கள் எவரது...

முதியவரின் கழுத்தை நெரித்து கொலையில் முடிந்த திருட்டு: கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்பு!

0
தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை...

திருகோணமலையில் கடைக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேராபத்து!

0
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கடைக்குச் சென்ற சிறுமியின் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை...

இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கு தடையா?

0
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேலும் சில பொருட்களுக்கும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வாகனத்தின் டயர் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்!

0
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வேன் ஒன்று டயர் வெடித்து குடை சாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Follow us on Facebook

1,682FansLike