சுவர்ணமஹால் Financial Services PLC இன் வியாபாரத்தினை இடைநிறுத்த தீர்மானம்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, (நாணயச் சபை) 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை...
சற்று முன் வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
1000 ரூபா நிவாரணம்-வர்த்தக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ .1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து...
உதவித் தொகையை பெற வந்து ஏமாற்றத்துடன் சென்ற முதியவர்கள்!
முதியவர்களுக்கு அரசாங்கத்தினால் மாதாந்தம் பெற்றுக் கொடுக்கப்படும் 2,000 ரூபாய் உதவித்தொகையைப் பெறுவதற்காக ஹட்டன், போகவந்தலாவ உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் உள்ள பலர் இன்று (12) காலை தபால் நிலையங்களுக்கு முன்பாக...
யாழ்ப்பாணத்திற்கு இராணுவத் தளபதி திடீர் விஜயம்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை...
பொலிஸ் தலைமையகத்தின் விழிப்புணர்வு எச்சரிக்கை !
புதுவருட பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழங்கலாம் என்றும் அது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கின்றது.
அவ்வாறான போலி நாணயத்தாள்கள் எவரது...
முதியவரின் கழுத்தை நெரித்து கொலையில் முடிந்த திருட்டு: கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்பு!
தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
இன்று அதிகாலை...
திருகோணமலையில் கடைக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேராபத்து!
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கடைக்குச் சென்ற சிறுமியின் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை...
இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கு தடையா?
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேலும் சில பொருட்களுக்கும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாகனத்தின் டயர் வெடித்ததால் நேர்ந்த விபரீதம்!
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வேன் ஒன்று டயர் வெடித்து குடை சாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.









