மகிந்த-மைத்திரி திடீரென சந்திப்பு?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி...
பாக்கு நீரிணையை கடந்து புதிய சாதனை;குவியும் வாழ்த்துக்கள்!
இலங்கை விமானப்படை சிப்பாயான ரொஷான் அபேசுந்தர, புதிய ஆசிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
பாக்கு நீரிணையை இரண்டு தடவைகள் நீந்தி கடந்து, ரொஷான் அபேசுந்தர இந்த சாதனையை...
உலக வல்லாதிக்க சக்திகளின் கழுகுப் பார்வையில் இலங்கை தான் இலக்கா?
புவிசார் மூலோபாய, புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார வளங்களின் காரணமாக உலக வல்லாதிக்க சக்திகளுடைய நலன்களின் மோதுகையே இலங்கை இலக்கு வைக்கப்படுவதற்கு காரணமாகும் என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்...
யாழ் நகரை சுத்தமாக்க எடுத்த நடவடிக்கை தவறெனில், அத்தவறை தொடர்ந்து செய்வோம்: மணிவண்ணன் அதிரடி
இலங்கை சட்டம் ஒழுங்கு துறையின் கரிநாள் இன்று. யாழ் மாநகரசபையின் சுயாதீன செயற்பாட்டிற்கு பொலிசார் அச்சுறுத்தல் விடுத்த கேவலமான நாள். எங்களுடைய சுயாதீன செயற்பாட்டை ஊறு விளைவிக்கும் எந்த அதிகாரமும்...
தமிழ் அரசியல் கைதியின் தாயார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் தாயார், காவல்துறையினரின் நடவடிக்கை அசமந்தமாக இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...
அங்கொட லொக்காவுடன் தொடர்புடைய ‘சீட்டி’ கைது..!
இந்தியாவில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் பாதாளகுழு உறுப்பினரான அங்கொட லொக்காவுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாளகுழு உறுப்பினரான அங்கொட...
o/l, A/l மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு-விபரம் இதோ!
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30...
மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு!
மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
பாதுகாப்பு...
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்கன் மிசன் மதக்கும்பல் கொலைவெறி தாக்குதல்!
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் 4 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதி தொடர்பாக நீண்டகாலமாக...
பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்த அஜித் மான்னப்பெரும
வெற்றிடமாகியிருந்த ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இன்று (09) காலை 10 மணிக்கு...









