கடலுக்குச் சென்ற மூவரைக் காணவில்லை!
கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (08) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும்...
மது போதையில் பதுங்கியிருந்த பிக்குவை மடக்கிப் பிடித்த பொலிஸ்!
கொழும்பு - புறநகர் பதவியில் பௌத்த துறவி ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
இரு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்-திருகோணமலை...
ரஞ்ஜன் ராமநாயக்கவின் ஆசனத்திற்கு மானபெரும! வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானபெருமவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதியின் தாயாருக்கு தொலைபேசியூடாக விடுக்கப்பட்ட மிரட்டல்
தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...
ஜம்புரேவெல தேரர் சற்றுமுன் கைது
வணக்கத்திற்குரிய ஜம்புரேவெல சந்திரரதன தேரர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டத்தின் போது நடந்த ஒரு சம்பவம் காரணமாக இவரை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாடாளுமன்றத்தில் கடும் கொந்தளிப்பு
இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு அஜித் மன்னம்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள்...
இலங்கையில் கடந்த 10 வருடங்களாகவே முஸ்லிம்களுக்கு கடும் எதிர்ப்பு-ரிசாட் பதியுதீன்
இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க முயற்சிக்காதீர்கள். நம் நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத் தான் வீழ்ச்சி ஏற்படும் -...
யாழில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்?
யாழ். இந்து கல்லூரி மைதானத்துக்கு அருகில் யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு...
‘சிவ் ஹெலே’தான் இன்று ‘சிங்ஹலே’யாக திரிபடைந்துள்ளது!
'சிவ் ஹெலே' என்று கூறப்படும் நான்கு கோத்திரங்களே நாட்டில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்துள்ளன.
இது பிற்காலத்தில் சிங்ஹலே என்று திரிபடைந்துள்ளது என தம்பானே ஆதிவாசிகள்...
இரு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்-திருகோணமலை பிக்கு கைது!
திருகோணமலை கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை...









