நாட்டின் அனைத்து மதுபான கடைகளும் பூட்டு

0
தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இவ்வாறு...

உண்மையை மறைக்க பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயர்-அம்பலமானது புதிய தகவல்!

0
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச்சாவடியில் வைத்து இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்தமைக்கு விடுதலைப்புலிகளே காரணமென குற்றம் சாட்டப்பட்டது.

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம்-மீண்டும் பரபரப்பு!

0
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கல்கிஸ்ஸை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில்...

தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் சுங்கப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை

0
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் புற்றுநோயை ஏற்படுத்தும் என சர்ச்சைக்குள்ளான தேங்காய் எண்ணெய் மீளவும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் Aflatoxin...

கடும் காற்றினால் பல வீடுகள் சேதம்-முல்லைத்தீவில் சம்பவம்!

0
முல்லைத்தீவில் நேற்று முன்தினம் மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், கிழவன்குளம், பகுதிகளிலேயே...

தமிழ் இளைஞன் மீது துள்ளிக் குதித்த பொலிஸ் அதிகாரி வெளியில் வந்தார்!

0
பன்னிப்பிட்டியில் லொரி சாரதி மீது தாக்குதல் நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரியை 500,000 ரூபாய்...
death

இலங்கை சிறையில் உயிரிழந்த இந்தியப்பிரஜை-பரபரப்பில் அதிகாரிகள்

0
புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை திடீரென உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு...

தேங்காய் எண்ணெய் விவகாரத்துடன் என்னை தொடர்புபடுத்துவது அரசின் இயலாத்தன்மையை மறைக்கும் முயற்சியே! ரிஷாட் பதியுதீன்

0
தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து,...

திருமதி அழகுராணி கிரீடம் மீண்டும் புஷ்பிக்காவுக்கே-அவர் இப்போது மருத்துவமனையில்

0
திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சை ஏற்பட்டு மீளப் பறிக்கப்பட்ட வெற்றியாளர் கிரீடம் மீண்டும் திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு நாளை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தாமரை...

இலங்கைக்கு கறுப்பு ‘பெயிண்ட்’ அடிக்கிறார்கள்..! மனோ கணேசன் பகீர் தகவல்

0
தனித்தமிழீழத்தை இலங்கைத் தீவில் அமைப்பதற்கும், சர்வதேச சமூகம் அதற்கு உதவும் வகையில் சில தேரர்களின் செயற்பாடு அமைவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணோசன் தெரிவித்துள்ளார். இது...

Follow us on Facebook

1,682FansLike