நாட்டின் அனைத்து மதுபான கடைகளும் பூட்டு
தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இவ்வாறு...
உண்மையை மறைக்க பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயர்-அம்பலமானது புதிய தகவல்!
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச்சாவடியில் வைத்து இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்தமைக்கு விடுதலைப்புலிகளே காரணமென குற்றம் சாட்டப்பட்டது.
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம்-மீண்டும் பரபரப்பு!
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கல்கிஸ்ஸை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில்...
தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் சுங்கப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் புற்றுநோயை ஏற்படுத்தும் என சர்ச்சைக்குள்ளான தேங்காய் எண்ணெய் மீளவும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் Aflatoxin...
கடும் காற்றினால் பல வீடுகள் சேதம்-முல்லைத்தீவில் சம்பவம்!
முல்லைத்தீவில் நேற்று முன்தினம் மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், கிழவன்குளம், பகுதிகளிலேயே...
தமிழ் இளைஞன் மீது துள்ளிக் குதித்த பொலிஸ் அதிகாரி வெளியில் வந்தார்!
பன்னிப்பிட்டியில் லொரி சாரதி மீது தாக்குதல் நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியை 500,000 ரூபாய்...
இலங்கை சிறையில் உயிரிழந்த இந்தியப்பிரஜை-பரபரப்பில் அதிகாரிகள்
புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை திடீரென உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு...
தேங்காய் எண்ணெய் விவகாரத்துடன் என்னை தொடர்புபடுத்துவது அரசின் இயலாத்தன்மையை மறைக்கும் முயற்சியே! ரிஷாட் பதியுதீன்
தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து,...
திருமதி அழகுராணி கிரீடம் மீண்டும் புஷ்பிக்காவுக்கே-அவர் இப்போது மருத்துவமனையில்
திருமதி அழகுராணிப் போட்டியில் சர்ச்சை ஏற்பட்டு மீளப் பறிக்கப்பட்ட வெற்றியாளர் கிரீடம் மீண்டும் திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு நாளை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரை...
இலங்கைக்கு கறுப்பு ‘பெயிண்ட்’ அடிக்கிறார்கள்..! மனோ கணேசன் பகீர் தகவல்
தனித்தமிழீழத்தை இலங்கைத் தீவில் அமைப்பதற்கும், சர்வதேச சமூகம் அதற்கு உதவும் வகையில் சில தேரர்களின் செயற்பாடு அமைவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணோசன் தெரிவித்துள்ளார்.
இது...








