சஹ்ரானின் செயலினால் தான் இலங்கை முஸ்லிம்களுக்கு இந்த நிலை-கும்புருகமுவ தேரர்
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டது.
எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியை அரசாங்கம் மற்றும் பொலிஸார் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க முடியாத...
யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் விடுமுறை
யாழ் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலானது தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினால் பாடசாலைகளுக்கு மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப்...
ஈஸ்டர் தாக்குதல் – பரிசீலனை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்கப்படவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்...
கண்டியில் சட்டத்தரணிகள் கலந்து கொண்ட விருந்தில் மோதல்!
கண்டியில் இன்று அதிகாலை ஒரு சுற்றுலா ஹோட்டலில் சட்டத்தரணிகள் குழு கலந்து கொண்ட விருந்தில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையினரின் கூற்றுப்படி,
பாரியளவு வெடிமருந்துடன் பகமுனா பகுதியில் நால்வர் கைது!
நாவுல, எலஹெர வீதியில் உள்ள பகமுனா பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை கொண்டு சென்ற நான்கு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் வெடிபொருட்களை முச்சக்கர வண்டியில்...
லொறி மோதி காவற்துறை சார்ஜன் பலி!
வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது லொறியொன்று மோதியதில் காவற்துறை சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு (04) கொழும்பு – பழைய கெஸ்பேவ...
சீன Sinopharm தடுப்பூசி வழங்கப்படக்கூடாது- இலங்கை மருத்துவ சபை
தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி நாட்டில் Sinopharm தடுப்பூசி வழங்கப்படக்கூடாது என இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை...
மேலும் பலர் இன்று நாடு திரும்பினர்!
நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 29 விமானங்கள் ஊடாக 2 ஆயிரத்து 253 பேர் பயணித்துள்ளனர்.
இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24...
ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு முன்னாள் ஏற்றப்பட்ட புலிக்கொடி!
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அனுமதி அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடை செய்திருந்தாலும்,...
வாகனங்களின் நியாயமற்ற விலை குறைக்கப்படுமா?வெளியான தகவல்!
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே, வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என நம்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளரின்...









