யாழில் முன்னணி பாடசாலை ஒன்றில் மாணவிக்கு கொரோனா
யாழில் முன்னணி ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தரம் 5 கல்விகற்கும் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 23 வயது இளைஞன்
இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு பதிவாகிக்கொண்டுள்ளது.
அதன்படி, மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான தகவல்களை அரசாங்கம்...
நான்கு பெண்களை திருமணம் செய்வதில் என்ன தவறு?அசாத் சாலி
முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் எனவும், இனவாத அடிப்படையிலேயே இந்த சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி ஒவ்வாமையினால் உயிரிழந்த பிக்கு!
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தர்ம போதகரான பன்னல ஞானாலோக்க தேரர், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட...
கதிரையில் அமர்ந்தவாறு உயிரிழந்த இளைஞன்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பின்னர், வீதியிலும், வீட்டிலும் செல்லும் வழியிலும் நபர்களின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, நேற்றைய தினமும் நபரொருவர் கதிரையில் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார்.
சாரா இந்தியாவில் இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டுமே-அரசாங்கம்!
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி கத்தோலிக்க திருப்பலி இடம்பெற்ற நேரத்தில் தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் இடம்பெற்றது.
இதற்கு காரணமான முக்கிய சூத்திரதாரி குறித்து...
தலை துண்டிக்கப்பட்ட சடலம்- வெளியானது DNA முடிவு!
கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் தலையை தேடி பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,...
யாழில் மர்ம கும்பலால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியிலுள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதல் நேற்றிரவு இடம்பெறுள்ளது.
குறித்த...
மனைவியின் முறையற்ற படங்களை அனுப்பிய நபரை நடுவீதியில் குத்தி கொலை செய்த கணவன்!
குருணாகல் மாவட்டத்தில் தனது மனைவியின் முறையற்ற படங்களை அனுப்பிய நபரை, அவரின் கணவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நாரம்மல – பஹமுனே...
கிணற்றில் குதித்த தாய் உயிருடன் மீட்பு-மூன்று பிள்ளைகளும் பலி!
கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றில் குதித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
தற்போது, குறித்த தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்து விட்டதாகவும்...









