குளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது-திடுக்கிடும் புதிய தகவல்!
கொழும்பு டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது, ஹங்வெல்ல விடுதியின் குளியலறையில் பெண்ணின் தலையை, புத்தல பொலிஸ்...
இலங்கையில் வேகமாக பரவி வரும் மற்றுமொரு தொற்று நோய்!
இலங்கையில் தற்போது தோல் நோய் ஒன்று மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.
டைனியா தொற்று காரணமாக குறித்த தோல் நோய் வேகமாக பரவி வருவதாக...
கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமல்ல-டக்ளஸ்
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதோடு,...
எரிவாயு நிலையத்தில் திடீரென பற்றிய தீ
குருநாகல் மாவட்டத்தில் வாரியபோலா மாமுனுவா என்ற பிரதேசத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தீ விபத்து...
இலங்கைக்கு அண்மித்த தீவில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய தீர்மானம்!
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
பயணப்பொதியில் காணப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளிவந்த பகீர் தகவல்
கொழும்பு-டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் இருந்து பெண்ணின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பயணப்பொதியானது ஹன்வெல்ல பகுதியில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட...
யாழில் 7 மாதக் குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய்-பதறவைக்கும் காணொளி
யாழில் 23 வயதான தாயொருவர் தனது 7 மாதக் குழந்தையை தடியால் அடித்து துன்புறுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
எனினும், குழந்தைக்கு...
கொழும்பு மாவட்டத்தில் குறைந்து யாழில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று
இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த...
சுற்றுலாவுக்குச் சென்ற 9 வயது சிறுவன் உயிரிழப்பு
சுற்றுலா சென்ற இடத்தில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பதுளை-கொஸ்லாந்தை மேல் தியலும் நீர்விழ்ச்சிப் பகுதியில் காணப்பட்ட நீர் நிறைந்த குழியில்...
கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் பத்தாவது மாடியிலிருந்து குதித்த நபர்
கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் பத்தாவது மாடியில் இருந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்பு-கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது...









