சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவானார்.
STF என்ற அடையாளத்துடன் வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல்!
திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் புதிய திட்டங்களுடன் பொது மக்களை ஏமாற்றி தங்களது கொள்ளையை சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை பியகம பகுதியில்...
21 வருட போராட்டதில் தோல்வியடைந்த தமிழ் தாய்
இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடியலைந்த பல பெற்றோர்கள் இறுதியில் மரணத்தை தழுவியுள்ளனர்.
அதனபடி, சுமார் 21 வருடங்களாக தனது மகனை தேடியலைந்த தாயொருவரான தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி,...
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர்...
வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசா இல்லை-சத்தியலிங்கம் அதிரடி
தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இது வரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது...
களனி ஆற்றில் நீராடச் சென்ற இருவரைக் காணவில்லை
களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது
அளுத்கம காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு முனையம் துறைமுக அதிகார சபையின் கீழ் வந்தது அமைச்சரவை அனுமதி
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் முழுமையாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது.
மேலும், மேற்கு...
இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.00...
வவுனியாவில் தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் (30) கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள்...









