நபர் ஒருவர் 7 லட்சம் ரூபா பெறுமதியான போதை பொருளுடன் கைது
இந்தியாவில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா எனப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேராவின் உதவியாளர் சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதை பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள்...
சர்வதேச ரீதியில் சிறந்த அரசாக அங்கீகாரம் பெற்ற இலங்கை
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட...
விஷேட போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு – சுதந்திர தின நிகழ்வு!
சுதந்திர தின நிகழ்வு மற்றும் அது குறித்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...
வடக்கு மாகாணத்திற்கு 11 ஆயிரத்து 80 கொரோனாத் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன -வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்.
வடக்கு மாகாணத்தின் மருத்துவ சேவையாளர்கள் உட்பட சுகாதாரத்துறையினருக்கு ஏற்றுவதற்காக 11 ஆயிரத்து 80 கொரோனாத் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைக்குமா?
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கான இறுதிக்கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவான மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக மாலைதீவு வெளிவிவகார...
கொரோனா அச்சத்தில் மூடப்பட்ட நிலாவெளி பிரதேச வைத்தியசாலை.
இன்று காலை நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா சந்தேகம் இருப்பதனால் திருமலை தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் நிலாவெளி பிரதேச...
சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது –உரிமையை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் -சம்பந்தன் அழைப்பு!
நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்...
வடக்கு – கிழக்கு உட்பட்ட களப்பு நீர் நிலைகளின் அபிவிருக்கு உதவ நோர்வே தயார்-அமைச்சர் டக்ளஸிடம் நோர்வே தூதுவர்...
வடக்கு கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்;கு நோர்வே அரசாங்கத்தின் ஆரோக்கியமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
சிசுவின் சடலம் மீட்பு! தாயின் கொடூர செயல்
அலுமாரி லாச்சுக்குள் துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவொன்றை சடலமாக மீட்ட சம்பவமொன்று இறக்குவாணை – ஹொரமுல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
அதிக...
புத்தகக் கண்காட்சி – சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுவோர் வெளியேற்றப்படுவார்கள்.
நேற்றைய தினம் ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சுகாதார வழிகாட்டல்கs; கடுமையாகப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் டொக்டர் றுவான்...









