“சர்வதேச நாடுகளை பகைத்துக் கொண்டு, தனித்து அரசாங்கத்தால் செயற்பட முடியாது- பீல்ட் மார்ஷல் சரத்
20வது திருத்தத்தை எம்மால் நாடாளுமன்றில் தோற்கடிக்க முடியாது. நாட்டு மக்கள் துரதிஷ்டவசமாக அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே 20வது...
வடை 60 ரூபா! யாழில் இருந்து பிரதமர்க்கு வந்த கடிதம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை...
உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு 1920 இலக்க சிறப்பு அம்புலன்ஸ் சேவை!
உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சுவசெரிய அம்புலன்ஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த திட்டம் முதல் கட்டமாக கொழும்பு...
காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கை-கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், சீனோர் நிறுவனத்தின் ஊடாக பயணிகள் போக்குவரத்து...
போதைப் பொருள் வர்த்தகத்தை வழிநடத்திய இருவர் கைது-அம்பாரை
அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாக கொண்ட இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோயினுடன் அக்கரைப்பற்று பழைய சினிமா அரங்கு வீதியில் முதலில் கைது...
உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆலோசனை-பிரதமர்
உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம்...
மேலதிக இடவசதி வழங்க அனுமதி
வீதி ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தும் போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மேலதிக இடவசதி வழங்க பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.கடந்த சில...
ஜனாதிபதி வெளியிட்டுள்ள நற்செய்தி!காணி இல்லாதவர்களுக்கு…
தன்னுடைய மேற்பார்வையின் படி நாட்டில் உள்ள பிரதான பிரசிசனை மக்கள் வேலை செய்யாததே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்...
யாழ் தேவி ரயிலில் குதித்து நிதிநிறுவன முகாமையாளர் ஒருவர் தற்கொலை!
அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன்...
ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கொழும்பு புறநகர் பகுதிகளில் 15.09.2020 அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.








