மனிதர்களை கண்டால் வேட்டையாடும் விசர் நரி- களுத்துறையில் அச்சம்!

0
விசர் நரி கடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களுக்கு குறித்த...

கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 13 பேர் கைது

0
போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார், டோஹா சென்று...

மது அருந்திய க.பொ.த உயர்தர மாணவியொருவர் நினைவிழந்த நிலையில் மீட்பு!

0
தனது காதலனின் பிறந்தநாளில் சாராயம் அருந்திய நிலையில் க.பொ.த உயர்தர மாணவியொருவர் மீட்கப்பட்டுள்ளார். காலி கோட்டையில் மாணவி சுயநினைவிழந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில்...

சர்வதேச கப்பல்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய வகையில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் – ஜனாதிபதி.

0
அமைவிடத்தை பயன்படுத்தி இலங்கையை உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உலகின் வளர்ச்சியடைந்த துறைமுகங்களை முன்னுதாரணமாகக்...

சிவாஜிலிங்கத்திற்கு பிணை

0
திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பிணையில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாங்கத்தினால் மாத்திரமே இஸ்ரேலிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

0
இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இஸ்ரேலிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழரின் கழுத்தை அறுப்பதாக கூறிய இராணுவ அதிகாரிக்கு ஹட்டனில் வழக்கு

0
இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். ஹட்டன் கொமர்ஷல் பிரதேசத்தில் தனியார் காணியை...

இரத்தான மாகாண சபை தேர்தல் முறை: நிறைவேற்றப்பட்ட யோசணை.

0
மாகாண சபை தேர்தல் முறையை இரத்து செய்வதற்கான யோசனையொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. களுத்துறை – வலல்லாவிட்ட பிரதேச சபையில் இந்த யோசனை கொண்டுவரப்பட்டது.

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த சிவாஜிலிங்கம் கைது !

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால்சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபராக நியமிக்கப்பட உள்ள நபர் மாணவிகளை தொடக் கூடாத இடத்தில் தொட்டு தற்போது விசாரணையில் உள்ளார்

வவுனியா கூமங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்திற்கு அதிபர் வெற்றிடம் வந்துள்ள நிலையில். அங்கே அதிபராக நியமிக்கப்பட உள்ள, நபர் ஏற்கனவே மாணவிகளிடம் அங்க சேஷ்ட்டையில் சிக்கி. தற்போது விசாரணையில் உள்ளார்....

Follow us on Facebook

1,682FansLike