நடுத்தர மக்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி!
நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய வீடமைப்புத் திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர்!
த ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் ஸாக்கி ஜப்பார் நேற்றைய தினம் கொழும்பு – பெலவத்தயில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 60 வயதான ஸாக்கி ஜப்பார் தனியாக தனது...
தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடி
கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 4ம்...
வங்கிக்கடன்கள் குறித்து பிரதமர் அறிவித்த விசேட சலுகைகள்!
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிதியமைச்சில் இன்று...
வெலிக்கடையில் மீட்கப்பட்ட பொருட்கள்
வெலிக்கடை சிறைச்சாலையின், பெண்கள் சிறைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, 10 அலைபேசிகள், 8 சிம் அட்டைகள், 102 பற்றரிகள் என்பவற்றை, பலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்...
இலங்கையில் மாடு வெட்டத் தடையா?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இறைச்சிக்காக மாடு வெட்டும் நடவடிக்கை இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும் என பிரேரணை முன்வைத்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்ட...
11 வயது சிறுவன் மரம் ஒன்றில் சிக்கி பலி!
11 வயதுடைய சிறுவன் ஒருவன் வெட்டப்பட்ட புளிய மரம் ஒன்றில் சிக்கி சம்பவிடத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று மீகஹகிஹுல-கெசெல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று மதியம்...
பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம்
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து...
உரிய நேரத்திற்கு பயணிக்காத ரயில்களுக்கு நடவடிக்கை
போக்குவரத்துத்துறை அமைச்சர் காமினி லொக்குகே உரிய நேரத்திற்கு பயணிக்காத ரயில்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.
காலதாமதமின்றி ரயில்களை சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம்...
புதையலில் கிடைத்த பொருள்;நபரொருவர் கைது!
வகுருவெல - புத்தல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் புதையல் தோண்டிய போது கிடைக்கப்பெற்ற முத்துக்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோனகங்கார...









