மீண்டும் தீ பற்றிய நியூ டயமண்ட் கப்பல்
தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் எரிபொருள் கப்பலில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிக உஷ்ணத்துடன் இருந்த நிலையில்...
யானைகளின் அட்டகாசத்தால் அவதியுறும் திருமலை மக்கள்
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் இரவு வேலையில் உட்புகும் காட்டு யானைகள் தங்களது விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் திடீர் மரணம்!
நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) மாலை நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி டுபாயிலிருந்துவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
கஞ்சா பக்கட்டுகளுடன் இருவர் கைது
நேற்று இரவு 7 மணியளவில் இரு நபர்கள் 40 இற்கும் மேற்பட்ட கஞ்சா பக்கட்டுகளுடன் கம்பளையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட...
பட்டதாரி நியமனம் பெறதவர்களுக்கான அறிவிப்பு
எதிர்வரும் 17ஆம் திகதி வரை 62,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய...
கஜேந்திரகுமாரின் புது வீட்டில் பலியான சிங்கள தொழிலாளி
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்!
சங்கமன்கந்தையில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் குவைத்திலிருந்து இந்தியா நோக்கி பயணித்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பனமா நாட்டுக்கு...
எச்.ஐ.வியால் ஆண்களே அதிகளவில் பாதிப்பு!
நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து தேசிய எஸ்.டி.டி / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து 19-25 வயதுடைய ஆண்களின் எண்ணிக்கை தான்...
யாழில் மது பிரியர்களின் நுகர்வு குறைவு?
இவ்வருடம் யாழில் மதுப்பாவனை குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாழ்ப்பாண...
ஒளிந்திருக்கும் ரதன தேரர் : காரணம் இதுதான்!
அபே ஜன பல கட்சியின் செயலாளரை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துராலியே ரதன தேரர் பொலிஸ் விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியுள்ள நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.









