இலங்கையில் அதிரடியாக விதிக்கப்பட்ட தடை!
இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தில் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று புகையிலை...
மீண்டும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் மாதிரிகளை பெற்று சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அரிசி...
சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப் படையினர்?
பொலிஸ் விசேட அதிரடிப் படையை இன்று முதல் வெலிகடை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை...
ஒரு நாடு ஒரு சட்டம்! எதனை வலியுறுத்த விரும்புகிறார் ஜனாதிபதி?
ஒரு நாடு ஒரு சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்துகின்றார் என்பது தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சுமந்திரனின் கருத்துக்களும் கூட்டமைப்பின் சரிவிற்கு காரணம் – சம்பந்தன்
அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட சறுக்கல்களிற்கு எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களும் ஒரு காரணம் என்பதை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (21)...
மலையகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவதற்கு என்ன காரணம்?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலையக தனி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பதிலளிக்காமல் ஓடிய மைத்திரி ! என்ன செய்தார் தெரியுமா ?
இலங்கையில் நேற்று நடைபெற்ற 9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் நாளில் கலந்து கொண்ட மைத்ரிபால சிறிசேன, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பாராளுமன்ற லொபியை விட்டு வெளியேறினார்.
மைத்திரிக்கு...
குழந்தை தேவையில்லையா? இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
புதிதாக பிறந்த அல்லது ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளை பெற்றோர் வெளியிடங்களில் கைவிட்டு செல்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை...
நாடாளுமன்றத்திற்கு தேர்வு குழு நியமனம்
இலங்கையில் 9வது நாடாளுமன்ற முதல் அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் 12 பேர் கொண்ட நாடாளுமன்ற தேர்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சர்...
ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின் முழுமையான தொகுப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முழுமையான கொள்கைப் பிரகடன உரை இதோ,
ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில்...









