ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த 702 பேர் இலங்கையில்
இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீவிரவாத ஒழிப்பு பிரினால் இந்த விடயம்...
பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி!
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
கொவிட் -19 பெருந்தொற்று...
பிரதமர் முன்னிலையில் புதிய தவிசாளர் பதவிப்பிரமாணம்
அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக திருமதி. பத்மா வேத்தாவ அவர்கள் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.ரணவிரு...
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை...
இறுதிப்போர் குற்றங்களுக்கு விடுதலைப்புலிகளே பொறுப்புக்கூற வேண்டும்! – எஸ்.பி. திஸாநாயக்க
வன்னியில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
5 வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்: 20 வயது இளைஞர் 72 மணிநேர தடுப்புக் காவலில்
நுகேகொடை பிரதேசத்தில், ஐந்து வயது எட்டு மாதங்களேயான பெண் குழந்தையைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்துப் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி – சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை தான் கடுமையாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் உலகின்...
ஜனாதிபதி மற்றும் குவைட் பிரதமருக்கு இடையில் சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபா (Sheikh Sabah Al – Hamad Al- Sabah) வுக்கும்...
யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா
யாழ்ப்பாணம், கோண்டாவில் வடக்கில் உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்குத் தொற்றுள்ளமை...
Miss Teen International Botswana 2021 பட்டத்தை வென்ற இலங்கை பெண்!
கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண் "Miss Teen International Botswana 2021 " கிரீடத்தை வென்றுள்ளார்.இந்த போட்டி நேற்று (19) நடைபெற்றுள்ளது.அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.அதன்படி,...









