துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் பலி
வீரகெடிய - கஜநாயக்ககம பகுதியில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (19) இரவு 10.00 மணியளவில் குடும்பத் தகராறின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி...
யாழில் கணனை திருவலைக் கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி
யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக...
மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஊடாக...
ஆவணங்கள் அழிந்தமை ‘ஔடத மாஃபியா’ சூழ்ச்சியின் பெறுபேறாக இருக்கலாம் – சட்டமா அதிபர்
ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆவணங்கள் அழிந்தமை நாட்டிற்கு ஒளடதங்களை இறக்குமதி செய்து சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் ஒளடத மாஃபியா சூழ்ச்சியின் பெறுபேறாக இருக்கக்கூடும் என சட்டமா...
மஹியங்கனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
மஹியங்கனை – மொரகெடிய பிரதேசத்தில் நேற்று (12) கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர், பலத்த காயங்களுடன்...
சீனாவின் 2021 எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் ஒருவராக இலங்கையரும்
2021 ஆம் ஆண்டு எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் பேராசிரியர் மலிக் பீரிஸும் ஒருவர் என்று கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
ஹாங்கொங்கின் சிறந்த தொற்று...
ஜி-20 சர்வமத மாநாட்டில் இன்று சிறப்புரை ஆற்றவுள்ளார் பிரதமர்
இத்தாலி, போலோக்னாவில் இன்று நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார்.
ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக...
மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பு!
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும்...
சீனியைஅதிக விலைக்கு விற்பனை செய்த ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு எதிராக வழக்கு
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமைக்கு எதிராக நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை...
பைசர் இன்றி தடுப்பூசி போடாமல் திரும்புவோர் வீதம் அதிகரிப்பு!
கொழும்பு மாவட்டத்தில் பைசர் தடுப்பூசி இல்லாத பட்சத்தில் ஏனைய தடுப்பூசியை பெற மனதில்லாமல் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் பலரும் திரும்புவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.









