பாடசாலைகளை திறப்பது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் வெளியானது!

0
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொலைகாணொளி தொழில்நுடபம் ஊடாக கொவிட் தடுப்பு...

அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலக தீர்மானம்

0
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு எதிர்வரும் திங்கட்கிழமை அனுப்பவுள்ளதாக...

யாழில் கொவிட் தொற்றால் 1 வயது குழந்தை பலி

0
யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் கணவன்

0
கொழும்பு, கெஸ்பேவ காவற்துறை பிரிவுக்குட்பட்ட மடபாத பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்னர் தானும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்தச்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க...

623 இறக்குமதி பொருட்களுக்கான உத்தரவாத தொகை 100 – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

0
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறு வீத உத்தரவாதத் தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கையடக்கத்...

சிறையிலுள்ள மனைவிக்கு தொலைபேசி அழைப்பெடுத்து மீண்டும் சிக்கிக்கொண்ட ரிஷாட்!

0
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றுமொரு மோசடியான செயலில் சிக்கியுள்ளார். இவர், கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில்...

முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், அரசியல்வாதியுமான பரணி கைது

0
முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.

ஒளடத ஒழுங்குப்படுத்தல் தரவு அழிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

0
தேசிய ஓளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அந்த தரவு களஞ்சியத்தை நடத்திய செல்ல அனுமதி வழங்கப்பட்ட EPIC Lanka Technologies நிறுவனத்தின் பிரதம...

மாலைதீவுக்கு மணல் ஏற்றுமதியா? சாணக்கியனுக்கு மஹிந்த விடுத்த சவால்

0
மட்டக்களப்பிலிருந்து மாலைதீவுக்கு மணல் கடத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்வதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார்.

Follow us on Facebook

1,682FansLike