தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு – திருகோணமலை
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு...
ரணிலுக்கு Avant-Garde வண்டி நிறையக் கொடுத்த கோடிரூபாய்
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடந்த காலகட்டத்தில் “Avant-Garde” நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தனவுக்கு கோடிக்கணக்கான பணத்தை அந்நிறுவனத்திற்குச் சொந்தமான...
”இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு மணல் வர்த்தகம்?”
மாலைத்தீவு நாட்டில்; தீவொன்றை அமைப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் திரட்டப்பட்டு, வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இந்த...
வவுனியா விபத்தில், இருவர் உயிரிழப்பு
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
களுபோவில பிரதிப் பணிப்பாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கொழும்பு – களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தற்சமயம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றினால் அவர் பாதிக்கப்பட்டிருந்த...
A/L, O/L பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம் − கல்வி அமைச்சு
நாட்டில் ஏற்பட்ட கொவிட் நிலைமை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வி அமைச்சின் உயர்...
இலங்கையை நெருங்கும் மற்றுமொரு ஆபத்து
பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி கொரோனா திரிபொன்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் கருத்துக்கு ஜனாதிபதி செயலாளர் பதிலடி
பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையின் ஐந்தாவது பிரிவின் அடிப்படையில், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பூரண அதிகாரம் உள்ளதாக...
கொழும்பு மாவட்ட மக்களுக்கு விசேட செய்தி
கொழும்பு மாவட்டத்திலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மையப்படுத்தி, நேற்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள்...
110,000 பயனாளிகள் அடையாளம்!
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.









