நீதிமன்றில் நுழைந்து ரிஸாட்டிற்கு அருகே இருந்த மர்மநபர் யார்?
மலையகத் தமிழ்ச் சிறுமி இஷாலினியின் மர்ம மரணம் தொடர்பிலான வழக்கு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீனுக்கு அருகே அமர்ந்திருந்த நபர் பற்றி நீதிமன்றத்தில்...
கினிகத்தேனையில் வெடிப்பு
மத்திய மலை நாட்டில் இன்று (06) காலை முதல் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக கினிகத்தென பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னாள் உள்ள வீதி வெடிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சி!
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சித்த நிலையில் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தடுத்து நிறுத்தியது.
கிளிநொச்சி பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி...
உணவு பற்றாக்குறை ஏற்பட சாத்தியம் இல்லை – அஜித் நிவாட் கப்ரால்
இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை என நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்...
திடீர் காலநிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு அடித்த அதிஷ்டம்
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை...
இரண்டு முகக்கவசம் அணியுமாறு அரசாங்கம் கோரிக்கை
கொவிட்-19 தொற்று தற்போது வேகமாக பரவி வருவதனால், இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ்...
ஆதிவாசி தலைவரின் மனைவி கொரோனா ஏற்பட்டு மரணம்!
தம்பான ஆதிவாசி கிராமத்தின் ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி ஊருவரிகே ஹுன் மெனிகே உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி, பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே...
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை ஆரம்பிக்கலாம் – சன்ன டி சில்வா
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே மூதாட்டி மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாலியல் காணொளி விவகாரத்தில், வேறொரு தம்பதிகளின் படம் பகிர்வு – விசாரணைகள் தீவிரம்
பஹன்துடாவ பாலியல் காணொளி விவகாரம் தொடர்பில், அந்த சம்பவத்துடன் தொடர்புப்படாத தம்பதிகளில் படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வூ பெற்ற...
கொவிட் 19 தொற்றினால் நபர் ஒருவர் தற்கொலை.. !
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நபரொருவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே, கண்டி வைத்தியசாலையின் 5ஆவது...









