சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு
சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் நாம் முன்னெடுத்து ஆய்வு நடவடிக்கையில் சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவது...
பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்-வடிவேல் சுரேஷ் குற்றச்சாட்டு
கொவிட்-19 காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு பாரபட்சத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள குரல்...
இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யவே 5,000 ரூபா கொடுப்பனவு – கல்வியமைச்சர்
இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே, ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி என்ன? – அறிவிப்பு வெளியானது
மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற கொரோனா ஒழிப்பு குழுக்...
யாழில் வீடொன்றில் தீ விபத்து – பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!
யாழ் பருத்தித்துறை வீதியில் ஆரியகுளம் சந்திக்கு அண்மையாக உள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்தச் சம்பவம்...
மட்டக்களப்பில் கொரோனா உயிரிழப்பு 226 ஆக அதிகரிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 199 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 226 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றாளர் 16.199 ஆக...
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!
பிரபல போதைப்பொருள் வர்த்தகராக கருதப்படும் ‘சன்ஷைன் சுத்தா‘ எனப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, வரக்காபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் இவ்வாறு...
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் வைத்தியர் சத்தியமூர்த்தி!
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டார் வைத்தியர் சத்தியமூர்த்தி.
யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடந்த பல...
அரிசி மற்றும் சீனிக்கான ஆகக்கூடிய விலை வர்த்தமானியில் அறிவிப்பு
அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வூப் பெற்ற மேஜர் ஜெனரல்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? இன்று தீர்மானம்
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.
தற்போது...









