கொவிட் தொற்றுறுதியான பெண் குழந்தை பிரசவித்த பின் உயிரிழந்தார்!

0
கொரோனா தொற்றுறுதியான தாயொருவர், தனது மூன்றாவது குழந்தையை சத்திர சிகிச்சை மூலம் பிரசவித்த பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். கம்பஹா...

LTTE மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு

0
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய உள்விவகார அமைச்சின் செயலாளர் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளமை குறித்து,...

“1904” எண்ணுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்புங்கள்

0
கொவிட்-19 தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “1904” குறுஞ்செய்திச் சேவை தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர...

கொரோனாவால் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழப்பு!

0
கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான  ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழந்துள்ளார்.  கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு,...

சிறையில் ரிஷாட்டிடம் இருந்து தொலைபேசி மீட்பு!

0
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு மகசின் சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை:- வளர்ப்பு நாய்களுக்கு வரி அறவிட தீர்மானம்

0
வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கான வரியை செலுத்தும் யோசனையொன்று தம்புள்ளை மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 13 கிராம உத்தியோகத்தர்...

பரா ஒலிம்பிக்கில் உலக சாதனை வீரர்களுக்கு கோடிக் கணக்கில் பரிசு தொகை அறிவிப்பு

0
2020 டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வெற்றிக் கொண்டு, உலக சாதனை நிலைநாட்டிய தினேஷ் பிரியந்தவிற்கு ஐந்து கோடி ரூபா பரிசுத் தொகையை வழங்க...

தப்பி ஓடிய தொற்றாளர்கள்; கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!

0
வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது குறித்த கிராமத்தினை சேர்ந்த 3...

29,900 மெற்றிக் தொன் சீனி அரசுடமை – கைப்பற்றப்பட்ட இடங்களின் விபரங்கள் வெளியானது

0
களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்திருந்த நிலையில், நேற்றைய தினம் (01) கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெற்றிக் தொன் சீனியை, அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் N.D.S.P.நிவுன்ஹெல்ல...

வாள் வெட்டை அடுத்து, யாழ் – மருதனார்மடம் பகுதியில் பதற்றம் – பாதுகாப்பு அதிகரிப்பு

0
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத 4 பேர் அடங்கிய குழுவொன்று, மருதனார்மடம்...

Follow us on Facebook

1,682FansLike