மேலும் இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்படுமா? – அரசாங்கத்திற்குள் வெளியாகும் கருத்து
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,800 மெட்ரிக் டன் சீனி மீட்பு
வத்தளை – மாபோல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட சீனியினை நுகர்வோர் அதிகார சபை இன்று பொறுப்பேற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள...
அதிவுயர் ஆபத்தில் சிறார்கள் – பெற்றோரிடம் வைத்தியர்கள் விடுக்கும் அவசர கோரிக்கை
கொரோனா தொற்றுக்குள்ளான சிறார்களுக்கு ஏற்படும் MIS – C என்ற நோய் காரணமாக, கொழும்பு – ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு முழுவதுமான சிறுவர் நோயாளர்கள்...
முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இன்று
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றும் (01) நாளையும் (02) திறக்கப்படவுள்ளன.
இதற்கமைவாக ஆகஸ்ட் மாதத்திற்கு செலுத்தப்பட...
ஊரடங்கை தளர்த்துவதா? நீடிப்பதா? – தீர்மானம் குறித்து இராணுவ தளபதி கருத்து
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதிக்கு பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய...
அரசின் செலவைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அது தொடர்பாக அமைச்சரவைக்கும் அறிவித்துள்ளார்.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதைக் கருத்தில்கொண்டு...
சுவர் இடிந்து சிறுவன் உயிரிழப்பு
வவுனியா பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயதான சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை இடம்பெற்றது.
தகனம் செய்வதற்கான செலவினை வழங்கத்தயார் – இளைஞர்கள் முன் வருகை!
வவுனியா மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்கான செலவினை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாக வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் அவரது நண்பரான சேப்ரிகண் நிறுவன உரிமையாளர்...
30 வருட போரின் போது கூட இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டதில்லை – நிதி இராஜாங்க அமைச்சர்
கொவிட் தொற்றை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் இதுவரை ரூ.700 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு நாட்டின் மொத்த தேசிய...
பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ளன
பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89...









