இன்று முதல் 130 ரூபாவுக்கு சீனி?
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிலையங்களில் இன்று திங்கட்கிழமை முதல் சீனி ஒரு கிலோ 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர...
40திற்கும் அதிகமான ஆதிவாசிகளை தாக்கியது கொவிட்
இலங்கையில் ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதிவாசி தலைவர் உருவரியாகே வன்னிலஎத்தோவின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு...
சுகாதார சேவை பணிப்பாளர் விரைவில் நீக்கம்? மீண்டும் வந்த தகவல்!
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அப்பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பதவிக்கு மேல் மாகாண அரச மருத்துவமனை...
மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி விரைவில்; பெயரும் தயார்?
அரசாங்கத்தில் இருந்து பிரிந்து அடுத்து வரும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
மண் அகழும் இயந்திரத்தில் சிக்கி 12 வயது சிறுவன் பலி
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 வயதுள்ள சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று...
தனியார் துறைக்கான ஆகக் குறைந்த மாத மற்றும் நாள் சம்பளம் அதிகரிப்பு வெளியானது
நாட்டிலுள்ள தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த மாத சம்பளமாக 16,000 ரூபாவும், ஆகக் குறைந்த நாள் சம்பளமான 640 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த...
திங்கட்கிழமை (30) முதல் பாடசாலை மாணவர்களுக்கான இணைய வழி கல்வி ஆரம்பிக்கப்படுமா?
அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு அரசாங்கம், எதிர்வரும் திங்கட்கிழமை (30) தீர்வொன்றை வழங்கினால், தமது போராட்டத்தை கைவிட தயார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...
களுவாஞ்சிக்குடியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்தவர்கள் மற்றும் முககவசம் அணியாது சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு...
17,500 உயிர்களை காப்பாற்ற யோசனை சொல்லும் இலங்கை மருத்துவ சங்கம்
கொழும்பில் டெல்டா பிறழ்வின் மற்றுமொரு பிறழ்வு பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 100...
பெண்ணின் படத்தை நிர்வாணமாக திாிபுபடுத்தி கப்பம்பெற முயன்ற இரு இளைஞர்கள் கைது
பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை காட்டி அச்சுறுத்தி, கப்பம்கோர முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் எம்பிலிப்பிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகநூல் மூலம் பெண்ணெருவரின் புகைப்படத்தை பெற்று, அதனை நிர்மாணப்...









