தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு
கடவத்த, எல்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் ஏற்பட்ட தீ விபத்தின் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.இன்று (28) அதிகாலை குறித்த வீட்டின் மேல் மாடியில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
இனி ஐபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown)?
ஐபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown) நடைமுறையொன்று தொடர்பில் இனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி...
மீண்டும் தபால் மூலம் நோயாளர்களுக்கான மருந்து
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் ஆரம்பித்துள்ளன.மருந்துகள் தேவைப்படும்...
சீனி மற்றும் பால்மா கொள்வனவிற்கு முண்டியடிக்கும் மக்கள்
நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் லங்கா சதொசவில் சீனி விற்பனை செய்யப்பட்டு...
சுய கொவிட் பரிசோதனைகளை செய்யும் நடைமுறையை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டம்
தான் கொரோனா தொற்றாளரா என்பதனை வீட்டிலேயே சுய பரிசோதனை செய்து, அதனை அடையாளம் கண்டுக்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி,...
ஒரு மணி நேரத்திற்கு 09 கொரோனா மரணங்கள் – அதிரும் இலங்கை..!
இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 09 கொரோனா மரணங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் முதல் அலையில் 13 பேரும் இரண்டாவது அலையில் 596...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல்நலம் குறித்து யோஷித்த கருத்து
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர்,...
டெல்டா தாக்கத்தின் பின்னர், மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்
இலங்கையில் டெல்டா தாக்கத்தின் பின்னர், மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்
டெல்டா வைரஸ் தாக்கும் பட்சத்தில், எந்தவித அறிகுறிகளும் இன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கான...
நாடு தொடர்ந்தும் முடக்கம் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை சடுதியாக அதிகரிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதென நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
புதிய விலை விபரங்கள்
01.சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250...









