கொரோனா என்பது காய்ச்சல், தடிமன் போன்றது-எஸ்.பி
கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
கொரோனா தொற்று என்பது காய்ச்சல், தடிமன் போன்றது...
தனிமைப்படுத்தப்பட்டார் யாழ்.மாவட்ட அரச அதிபர்: சங்கானை பிரதேச செயலருக்கும் தொற்று!
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது
இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு...
வவுனியாவில் 6 மாத குழந்தை கொரோனாவிற்கு பலி!
வவுனியாவில் 6 மாத குழந்தை ஒன்று கொரோனாதொற்றிற்கு பலியாகியுள்ளது.
குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதன்போது அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....
யாழ் கொமர்ஷல் வங்கிக்கு பூட்டு
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.
மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகளுக்கு பூட்டு
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 21 பேர் இனங்காணப்பட்டதால், மதுவரித் திணைக்களத்தின் தலைமையகத்தில் 10 பிரிவுகள் மூடப்பட்டுள்ளன என்று குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மருத்துவர் ஒருவர் கொரோனா மருந்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
நாட்டில் தற்போது வியாபித்துள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தான் உற்பத்தி செய்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும், தனது பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு கோரியும் பாரம்பரிய மருத்துவர் ஒருவர், அனுராதபுரம் மைத்திரிபால...
நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடரும் மரக்கடத்தல்!
முல்லைத்தீவு நாகஞ்சோலை வனப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் பல ஆண்டு காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது
முல்லைத்தீவு வட்டார வனக் காரியாலய அதிகாரிகளினால் திடீரென மேற்கொள்ளப்பட்ட...
சீன இராணுவம், இலங்கை முப்படைக்கு வழங்கிய கொவிட் தடுப்பூசிகள்
சீன இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு ஒரு தொகை கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூன்று லட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகள்...
மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியைகள், கொழும்பில் இன்று இடம்பெற்றன.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கொவிட் தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மங்கள...









