ஹிஷாலினி வேறொரு இடத்தில் தீ வைக்கப்பட்டாரா? – வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய ஹிஷாலினி ஜுட் குமார், தொடர்ச்சியாக நீண்ட காலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிஷ்டர் ஜெனரல் திலிப பீரிஸ்...
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க முடியாது − திட்டவட்டமாக கூறிய இராஜாங்க அமைச்சர்
தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தான் பெற்றுக்கொண்ட வங்கி கடனொன்றிற்காக தனது...
மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுபகிறது
பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுங்கள்
நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப்பணம் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பான...
பொதுப்போக்குவரத்து இடை நிறுத்தம்
நாடு முழுவதும் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
நேற்றிரவு 10மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி...
கன்னித் தன்மையுடன் இருக்கும் ரிஷாட் வீட்டில் பணிப் புரிந்த யுவதி − நீதிமன்றில் வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தினால், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி, கன்னித் தன்மையுடன் உள்ளமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முடங்குமா? – நாளை (20) ஜனாதிபதி உரை நிகழ்த்துவாரா? – ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் வழங்கிய பதில்
நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
எனினும், நாட்டை முடக்குவது குறித்து தகவல்கள்...
விதுஷனின் சடலம் கொழும்புக்கு மாற்றம்
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட விதுஷசன் என்ற இளைஞன் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதி பதி ஏ,சி ரிஷ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கையில் 209 வைத்தியர்களை தாக்கிய கொரோனா!!
நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது 30 - 40 மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை...









