1,998 ரூபாய்க்கு 20 அத்தியாவசிய பொருட்கள்! வர்த்தக அமைச்சர் வெளியிட்ட செய்தி

0
20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 1,998 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையத்தினூடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் இறுதியில் புதிய களனி பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்படும்

0
2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பால நிர்மாணப் பணிகளில் 98.5% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

நகரங்கள் மூடப்படுகின்றமை குறித்து இராணுவ தளபதி வெளியிட்ட கருத்து

0
சில நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுயமானவே மூடப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய...

மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி வீதியில் சடலமாக மீட்பு

0
வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி பின்னர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது. காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

0
இலங்கை மத்திய வங்கி நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.நேற்று இடம்பெற்ற நாணய சபை கூட்டத்தில்...

கொவிட் பரவலுக்கு மத்தியில் மீன் ஏற்றுமதியில் நல்ல வருமானம்.

0
இலங்கையில் கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியிலும், கடந்த மாதத்தில் உணவுக்கான மீன் ஏற்றுமதியின் ஊடாக 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடன்பெற்று வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை

0
அந்நியச் செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவும் வகையில் பங்களாதேஷ் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்தக் கடன் பணத்தின் ஒரு தொகுதி இந்த...

கல்வி கற்கும் வயதில் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜீவன் தொண்டமான்

0
நுவரெலியா பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் விதுல சம்பத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக...

திங்கள் முதல் பயணத்தடை முற்றாக நீக்கம்

0
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 02 மாதங்களாக அமுலில் இருந்துவருகின்ற மாகாணங்கள் இடையேயான பயணத்தடை வருகின்ற திங்கட்கிழமை முதல் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிற்கு விற்பனை செய்ய இலங்கை திட்டமிட்டுள்ள உலகின் மிக பெரிய இரத்தினக்கல் − வெளியான மற்றுமொரு தகவல்

0
இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த...

Follow us on Facebook

1,682FansLike