1,998 ரூபாய்க்கு 20 அத்தியாவசிய பொருட்கள்! வர்த்தக அமைச்சர் வெளியிட்ட செய்தி
20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 1,998 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையத்தினூடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் இறுதியில் புதிய களனி பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்படும்
2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பால நிர்மாணப் பணிகளில் 98.5% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...
நகரங்கள் மூடப்படுகின்றமை குறித்து இராணுவ தளபதி வெளியிட்ட கருத்து
சில நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுயமானவே மூடப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய...
மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி வீதியில் சடலமாக மீட்பு
வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி பின்னர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.
காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கி நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.நேற்று இடம்பெற்ற நாணய சபை கூட்டத்தில்...
கொவிட் பரவலுக்கு மத்தியில் மீன் ஏற்றுமதியில் நல்ல வருமானம்.
இலங்கையில் கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியிலும், கடந்த மாதத்தில் உணவுக்கான மீன் ஏற்றுமதியின் ஊடாக 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடன்பெற்று வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை
அந்நியச் செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவும் வகையில் பங்களாதேஷ் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
இந்தக் கடன் பணத்தின் ஒரு தொகுதி இந்த...
கல்வி கற்கும் வயதில் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜீவன் தொண்டமான்
நுவரெலியா பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் விதுல சம்பத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக...
திங்கள் முதல் பயணத்தடை முற்றாக நீக்கம்
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 02 மாதங்களாக அமுலில் இருந்துவருகின்ற மாகாணங்கள் இடையேயான பயணத்தடை வருகின்ற திங்கட்கிழமை முதல் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவிற்கு விற்பனை செய்ய இலங்கை திட்டமிட்டுள்ள உலகின் மிக பெரிய இரத்தினக்கல் − வெளியான மற்றுமொரு தகவல்
இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த...









