ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய...
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி, பாலியல் வன்புணர்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல்...
ஜனாதிபதியுடன், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அவசர சந்திப்பு
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் இன்று (26) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு...
இ.தொ.கா அறிமுகப்படுத்திய அவசர தொலைபேசி இலக்கங்கள்
மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பிரஜா சக்தி அமைப்பின் கீழ்,...
பசிலின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல்ல – ரணில்
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுநர்கள் இதை...
அமைச்சர்களுக்கு பஷில் வழங்கிய உத்தரவு;பிரமாண்ட வேலைத்திட்டம் இனி இல்லை?
அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேஷ உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளார்.
அதாவது, மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு பிரேரணையை ஏற்பாடு செய்ய வேண்டாம்...
ரிஷாட்டின் மனைவி உட்பட நால்வரையும் தடுப்பில் வைத்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு...
பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இரத்தினபுரி வைத்தியசாலை வளாகம் − அவதானம் செலுத்தாத அதிகாரிகள்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவின் கழிவுகள் அனைத்தும், வைத்தியசாலை வளாகத்தில் குவிந்துள்ளமை பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கழிவுப் பொருட்கள்...
ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த இரு மலையக யுவதிகள் பலி? மேலும் பல தகவல்கள் அம்பலம்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அவர்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...
21ம் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தும் திட்டம் அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனாவினால் சிங்கம் மரணம்
கொழும்பு – தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்று கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்த...









