கேஸ் விலை அதிகரிக்கப்படும் அது எப்போதென்று தெரியாது – அமைச்சர் கப்ரால்
கவலையாக இருந்தாலும், எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்கப்ரால், சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை. ஆனால்,அது எப்போது நடக்கும்...
பயணக் கட்டுப்பாடுகளால் இலங்கைக்கு 45 ஆயிரம் கோடி இழப்பு! இராஜாங்க அமைச்சர் தகவல்
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர்! ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் அறிவிப்பு
அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவராக ஜூலி ஜியோன் சுங் (jule jiyoon chung) என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது இலங்கைக்கான...
2 அல்லது 3 மாதங்களில் கோழி இறைச்சி, முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு?
கோழிகளுக்கான உணவுப் பொருள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...
திருகோணமலையில் தவறி விழுந்ததில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு!
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா, கிளிகுஞ்சுமலைப் பகுதியில் இளைஞரொருவர் கீழே விழுந்து மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா,...
முழு நாட்டையும் முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை-இராணுவத் தளபதி
கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்படும் பகுதிகள் அபாயமுடையவை என்று சுகாதார தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டால் அவ்வாறான பிரதேசங்களை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தனிமைப்படுத்தப்படும்.
ஆனால் முழு...
வீட்டு உரிமையாளருக்கு தூள் வீசிவிட்டு வாள்களால் தாக்க முயன்ற ரௌடிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூன்று ரௌடிகள் வசமாக மாட்டிக் கொண்டனர்.
உண்ணாப்புலவு பகுதியில்...
திருகோணமலையில் நாளாந்த 60 வீத புதிய தொற்றாளர்களால் இடவசதி பற்றாக்குறை
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்...
மீள முடியாத அபாய கட்டத்தில் இலங்கை?
இலங்கையில் நான்காவது நாளாகவும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினத்தில் மாத்திரம் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி...
சடலமாக மீட்கப்பட்ட இளம் வயது குடும்பஸ்தர்
அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்திய முகாம் - 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், இன்று (28) சடலமாக...









